தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை எட்டுபுலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக விஜயா உள்ளார். இங்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு பாஸ்கர் என்பவரும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் வகுப்பு நடக்கும்போது போது ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை ஆசிரியர் பாஸ்கர் பக்கத்தில் இருந்து பாடத்தை படிக்கும்படி கூறியதாகவும் பிறகு அந்த மாணவி மீது கையை வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பெற்றோர் தலைமை ஆச்சிரிய விஜயாவிடம்முறையிட்டுள்ளார் . ஆனால் அவர் இது குறித்து மேலதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லாததால் ஆத்திரமடைந்த மாணவியின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் ஆசிரியர் பாஸ்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…