ஒவ்வொரு வருடமும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை லட்சக்கணக்கில் இளைஞர்கள் எழுதி வருகின்றனர். பலருக்கு பல விதமான கதைகள் உள்ளன. குடும்ப வறுமை, கல்வி, இழப்பு, சோர்ப்பு, சலிப்பு உள்ளிட்ட பல காரணங்களில் பலர் வெற்றியின் கதவை திறப்பதற்கு முன்பே பின் வாங்க வேண்டிய நிலைக்கு செல்கின்றனர். இவரக்ளுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் தமிழக அரசின் குடிமைப் பணி பயிற்சி மையத்தில் நடப்பு வருடத்தில் யுபிஎஸ்சி மெயின் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விண்ணப்பித்த தேவர்கள் அனைவருக்கும் கட்டணம் இல்லா உண்டு உறைவிட வசதியோடு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பானது www.civilservicescoaching.com என்ற இணையதளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…