உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் இருந்து குப்த்காஷிக்கு சென்ற ஹெலிகாப்டர் ஒரு காட்டில் விபத்துக்குள்ளானதில் லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) ராஜ்வீர் சவுகான் மற்றும் அதில் இருந்த ஆறு பேர் உயிரிழந்தனர். அதிகாலை 5:20 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இந்த ஹெலிகாப்டரில் ஆறு பேர் பயணித்தனர் – ஆறு யாத்ரீகர்கள் மற்றும் ஒரு விமானி என உத்தரகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் (UCADA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கருகி உயிரிழந்தனர்.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் இறுதிச் சடங்கு இன்று காலை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அவரது மனைவி லெப்டினன்ட் கர்னல் தீபிகா சவுகான், ராணுவ சீருடையில் தனது கணவருக்கு இறுதிச் சடங்கு செய்தார். உயிரிழந்த தனது கணவர் ராஜ்வீர் சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க இறுதிச் சடங்கு செய்த காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது. ராஜ்வீர் சிங்கின் மனைவி தீபிகா சவுகான் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…