வேலூர்

“காலனிக்காரனுங்க உட்கார்ந்துட்டாங்க”…. நாற்காலியை கொளுத்திய முன்னாள் தலைவர்… வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி தீண்டாமை சம்பவம்….!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியில், சாதியப் பாகுபாட்டின் கொடூரத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அவ்வூராட்சியின் தற்போதைய மன்றத் தலைவராக புவனேஸ்வரி என்பவர்…

1 நாள் ago

“36 வயதில் வேலூர் பெண்ணுக்கு 4வது பிரசவம்”…. ரூ.1 லட்சத்துக்கு விற்ற 9 நாள் பச்சிளம் குழந்தை…. தடுப்பூசி போட வந்த செவிலியர் கண்டுபிடித்த கொடூரம்…..!

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தையை, வறுமையின் காரணமாகப் பெற்ற தாயும் தந்தையும் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள…

4 நாட்கள் ago

“நீ செத்து போடி”.. சீருடையில் சென்ற பெண் போலீஸுக்கு நேர்ந்த கொடூரம்…. நட்டநடுரோட்டில் நடந்த பயங்கரம்… கணவனின் வெறிச்செயல்…!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் தலைமை காவலர் தாமரைச்செல்வி, அவரது கணவர் அர்வினால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

3 வாரங்கள் ago

“சீ… மனைவி செய்ற வேலையா இது”… உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த பெண்… ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி…. கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) நடத்தி வரும் 35 வயது பெண் உரிமையாளரிடம், அங்கு பயிற்சிக்கு சேர்ந்த எப்சியா (33) என்ற பெண்…

2 மாதங்கள் ago

வேலூரில் பரபரப்பு… நீ எனக்கு மட்டும்தான்டி…! நடுரோட்டில் நடந்த பஞ்சாயத்து… நள்ளிரவில் அரங்கேறிய கொடூரக் கொலை…!

வேலூர் அருகே திருமணமான பெண்ணுடனான கள்ளத்தொடர்பு போட்டியில், "நீ எனக்கு மட்டும்தான்" என்று கூறி பெயிண்டர் ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார்…

2 மாதங்கள் ago

கட்டின மனைவியை இப்படியா செய்வாங்க… நெஞ்சை பதறவைக்கும் வேலூர் கார் டிரைவரின் பகீர் வாக்குமூலம்… வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிய கொடூர இரவு…!

வேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை கொடூர கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு…

2 மாதங்கள் ago

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டிய கணவன்… நள்ளிரவு 11 மணிக்கு வீட்டில் நடந்த பயங்கரம்… பதறவைக்கும் கொடூரக் கொலை…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (டிரைவர்). இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு…

2 மாதங்கள் ago

வேலூரே நடுங்கிப்போச்சு..! பிரீசர் பாக்ஸில் 6 வயது சிறுவனை கொன்று… அத்தை சொன்ன அந்த காரணம்.. ஆனால் ஊரே சொல்லும் பகீர் பின்னணி..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியில், 6 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவனது உடல் பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த…

3 மாதங்கள் ago

“அந்த பையன் பிறந்ததுதான் சாபம்”…. அமாவாசை இரவில் 6 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்… நள்ளிரவில் கிணற்றில் வீசப்பட்ட மாந்திரீக பொருட்கள்… வேலூரில் அம்பலமான மர்மம்….!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியில், சொந்த அண்ணன் மகனை அத்தையே அடித்துக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 மாதங்கள் ago