வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியில், சாதியப் பாகுபாட்டின் கொடூரத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அவ்வூராட்சியின் தற்போதைய மன்றத் தலைவராக புவனேஸ்வரி என்பவர்…
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தையை, வறுமையின் காரணமாகப் பெற்ற தாயும் தந்தையும் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள…
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் தலைமை காவலர் தாமரைச்செல்வி, அவரது கணவர் அர்வினால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) நடத்தி வரும் 35 வயது பெண் உரிமையாளரிடம், அங்கு பயிற்சிக்கு சேர்ந்த எப்சியா (33) என்ற பெண்…
வேலூர் அருகே திருமணமான பெண்ணுடனான கள்ளத்தொடர்பு போட்டியில், "நீ எனக்கு மட்டும்தான்" என்று கூறி பெயிண்டர் ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார்…
வேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை கொடூர கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (டிரைவர்). இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியில், 6 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவனது உடல் பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியில், சொந்த அண்ணன் மகனை அத்தையே அடித்துக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…