வேலூர்

“6 வயது மகள், 4 வயது மகன்”… கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி… கண்டித்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொடூரம்….!

வேலூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சாப்பாட்டில் தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர…

1 வாரம் ago

“கணவனின் மார்பு மீது அமர்ந்து மனைவி செய்த காரியம்”… பிணக்கூறாய்வில் வெளிவந்த பகீர் உண்மை… அதிர வைக்கும் வாக்குமூலம்…!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனைக் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பங்கிநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபு…

3 வாரங்கள் ago

“2 பெண்களுடன் தொடர்பு.. மூன்றாவது பெண்ணையும் ஏமாற்றிய வாலிபர்”…. இறுதியில் மகளின் சடலத்துடன் கதறிய பெற்றோர்..!

வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அசோக்குமாரின் மகள் பிரியதர்ஷினி, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவர்…

1 மாதம் ago

“பங்கு மாட்டிக்கிட்ட பங்கு”…. வேலூர் கூட்டத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ‘அந்த’ பரிசு…. காத்திருக்கும் சிறை தண்டனை….?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு…

2 மாதங்கள் ago

BREAKING: திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு கண்கலங்கிய விஜய்.. வேலூர் கூட்டத்தில் பரபரப்பு..!!

வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களிடையே உரையாற்றியபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணம் அங்கிருந்தோரை நெகிழச் செய்தது. பிரச்சார வாகனத்தின்…

2 மாதங்கள் ago

தமிழ்நாடு ஒரு முரட்டு காளை… அதை அடக்கப்போகும் சிறுவன் யார் தெரியுமா..? வேலூரில் விஜய் சொன்ன ‘மாஸ்’ குட்டி ஸ்டோரி..!!

வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது உரையை ஒரு சுவாரஸ்யமான குட்டி கதையுடன்…

2 மாதங்கள் ago

ரேஷன் கடைக்கு சென்ற தாய்… அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய மகன்… அதிர்ச்சி தரும் காரணம்…!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, தாய் கண்டித்த காரணத்திற்காக பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்பாடி பிரம்மபுரம் காவல் எல்லைக்குட்பட்ட…

2 மாதங்கள் ago

சலூன் கடைக்குச் சென்ற கணவன்… படுக்கையறையில் மருமகளை அந்த கோலத்தில் பார்த்து ஆடிப்போன மாமியார்…. இறுதியில் நடந்த பகீர் சம்பவம்….!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பூசாரிபட்டி கிராமத்தில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 25…

2 மாதங்கள் ago

BREAKING: திடீரென முடிவை மாற்றிய விஜய்…. காலையிலேயே பரபரப்பு அறிவிப்பு….!

விஜய் வேலூரில் நடத்தவிருந்த மக்கள் சந்திப்பு திடீரென பிப்ரவரி இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வு…

2 மாதங்கள் ago