வேலூரில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ₹1 லட்சம் மாமூல் கொடுத்தால் மட்டுமே சுமுகமாகத் தொழில் செய்ய முடியும் என்று மிரட்டிய புகாரில், தமிழக வெற்றிக்…
வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர், "எங்கள் ஆட்சி நடப்பதால் எங்களுக்கு மாதம் மாமூல் தர…
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராமும், யூடியூபும் பலரது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டன. அதில் வரும் பகட்டான வாழ்க்கையையும், சொகுசு கார்களையும் பார்த்துவிட்டு, ஒரே நாளில் கோடீஸ்வரனாக…
கணவன்-மனைவி அல்லது காதலர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள ஒருவருடைய பெயரை மற்றவர் உடலில் பச்சை குத்திக் கொள்வது (டாட்டூ) பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.…
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகத்தில், பள்ளியின் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட அலுவலக கண்காணிப்பாளர் செந்தில்குமார்…
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்வீர் அகமது என்பவர் சென்னை பெரியமேட்டில் தொழில் செய்து வருகிறார். இவரது உதவியாளரான 25 வயது முகமது தன்ஜீர் என்பவர், கடந்த ஏப்ரல்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்…
வேலூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சாப்பாட்டில் தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர…
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனைக் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பங்கிநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபு…