ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் வேமுலவாடாவில், 31 வயதான துர்கா பிரசாத் என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.…
பீகார் மாநிலம் ஒரு கிராமத்திற்கு அருகிலுள்ள நெல் வயலில் சுமார் 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று ஊர்ந்து திரிவதைக் கண்ட கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.…
வட்டால் காவல் துறையினர், நீட் தேர்வு தொடர்பான போராட்டத்திற்கு மதச்சாயம் பூசும் வகையிலும், சமூகங்களிடையே பகைமையை உருவாக்கி பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் அவதூறான பதிவைப் பகிர்ந்த…
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக, சென்னை அருகே உள்ள சிங்கப்பாறை பகுதிக்கு வந்த அவர், அங்குள்ள…
மேற்கு வங்காளத்தில், பணியில் இல்லாத பெண் காவலர் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபரைத் தைரியமாகப் பிடித்து, காவல் நிலையத்திற்கு நடத்திச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில்…
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் எல்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரும், சலாபத்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்குக்…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், வாலிபர் ஒருவர் ஆழமான கிணற்றின் நடுவே பொருத்தப்பட்டுள்ள ஒரு குச்சியின் உதவியுடன் ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுகிறார். எந்தவொரு…
சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் ரீல்ஸ் செய்து விரைவாகப் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையில் பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக…
விருந்தாவனில் 21 வயது வாலிபர் அபிக்யான் குப்தா என்பவர், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த வாட்டர் கூலரில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது, மின்சாரம் பாய்ந்து…