விருந்தாவனில் 21 வயது வாலிபர் அபிக்யான் குப்தா என்பவர், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த வாட்டர் கூலரில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது, மின்சாரம் பாய்ந்து…
கிழக்கு லண்டனின் இல்போர்ட் ஹை ரோட்டில் உள்ள ஒரு கடையின் மேல் மாடி ஜன்னல் விளிம்பில், 3 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக தவறி விழும் நிலையில்…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடந்த மே 18 அன்று, நல்லாடை ஏடிஎம் மையம் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை 8 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து…
மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரின் மகன் அம்சகொடி (38). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா…
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில், பார்வையாளர்கள் சிலர் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலியின் மீது கற்களை எறியும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக…
ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வரும் பிரவ்னா பட் (27) என்ற இந்திய வம்சாவளி வாலிபர், 14 வயது சிறுமி என நினைத்து ஆன்லைனில் தவறான முறையில் பழகிய…
நெல்லை பேட்டை பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வந்த முகமது அசரப் அலி (26) என்பவர், கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வந்த இளம்பெண் ஒருவரை அவரது…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம், ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் வந்த வாலிபர்…
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண், பி.எஸ்.சி விஸ்காம் படித்து முடித்துவிட்டு சினிமா துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம்…