எமன் உங்கள் நெருங்கிய நண்பராக இருந்தால், நீங்கள் இந்த அளவிற்கு ஆபத்தான ஸ்டண்ட்களை செய்தும் கூட உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் போல! இந்த ஆபத்தான…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் படிப்பாதையில் வாலிபர் ஒருவர் தனது மனைவியைக் கையில் தூக்கிக்கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை…
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வாலிபர் ஒருவர் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, வெறும் கைகளால் பாம்பைப் பிடிக்க முயன்றபோது, அந்தப் பாம்பு அவரைத் தாக்கி கடித்த…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர் ஒருவர் குடிநீர் குழாயைத் திருடிச் சென்ற…
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், கேலிப் பேச்சுகள் எவ்வாறு விபரீதமான வன்முறையில் முடிகின்றன என்பதற்கு ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.…
ஹரித்துவாரில் கங்கை நதி அதிவேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக அதன் நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டார். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் கரையை நோக்கி வர…
பெங்களூரு ஆவலஹள்ளியில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள் உள்ளது. அங்கு கே.ஆர்.டிபென்ஸ் லே-அவுட் அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். திடீரென்று வீட்டின்…
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த சந்தீப் குமார் என்ற 27 வயது வாலிபர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடுப்பி மாவட்டம் குந்த புராவுக்கு வந்துள்ளார். அப்போது…
நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த மாரி சிவா என்ற 20 வயது வாலிபர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே…