“நாளை உன் குடும்பத்திற்கு ஒரு சர்ப்ரைஸ் தருவோம்!”… மருமகளை மிரட்டிய மாமியார்.. அடுத்த நாளே காத்திருந்த அதிர்ச்சி… சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் சம்பவம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தின் ரஹ்மத் நகரில், ஸிக்ரா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம்...











