மத்தியப் பிரதேசம்

அம்மாவின் கள்ளத்தொடர்பு… கோடரியால் வெட்டி குளத்தில் வீசப்பட்ட சடலம்.. கொலையாளியைச் சிக்க வைத்த ‘அந்த’ ஒரு க்ளூ…!!

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பர்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திர மடவி என்பவர் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது மகன் காவல் நிலையத்தில் புகார்…

5 நாட்கள் ago

வீடியோ எடுக்கப் போய் விபரீதம்.. கடவுள் போல வந்த கிராம மக்கள்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை மீட்ட நெகிழ்ச்சி வீடியோ…!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்திலுள்ள இட்மா நீர்வீழ்ச்சிக்கு விடுமுறை தினத்தைக் கொண்டாடச் சென்ற இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்' வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

3 வாரங்கள் ago

பகீர் சம்பவம்! 3 வயது பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் புதைத்த பெரியம்மா – மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்..!

மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்திலுள்ள மஹுவாகேடா கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அனிருத் லோதி, கடந்த மே 8-ம் தேதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென…

3 வாரங்கள் ago

பகீர்..! ஓடும் பேருந்திலிருந்து பெண்ணை அடித்து வெளியே தள்ளிய நடத்துநர்… கதறி அழுத பச்சிளம் குழந்தை… சில்லறை காசுக்காக அரங்கேறிய கொடூரம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில், சுனாரி கிராமத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரிடம் நடத்துநர் (Conductor) மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம்…

1 மாதம் ago

நிஜ வாழ்க்கை ‘த்ரில்லர்’: “நீ கருப்பா இருக்க… எனக்கு தகுதி இல்ல!” – கணவரை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய ‘பியூட்டி பார்லர்’ மனைவி…!

மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் மசாலா வியாபாரியான தேவ்கிருஷ்ணா புரோஹித் (28) என்பவர், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இரவு தனது வீட்டிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகக்…

2 மாதங்கள் ago

சினிமா பாணி சேஸிங்: ஓடும் ரயிலில் இருந்து குதித்த திருடன்.. 5 மணிநேரம் குளத்திற்குள் நடந்தது என்ன?… போலீசாரையே அதிரவைத்த “தாமரை தண்டு” ரகசியம்….!

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் கைவரிசை காட்ட முயன்ற திருடன், போலீசாரிடம் இருந்து தப்பிக்க சினிமா பாணியில் குளத்தில் குதித்து 5 மணிநேரம் பதுங்கியிருந்த சம்பவம்…

2 மாதங்கள் ago

பகீர் சம்பவம்: மனைவியைக் கொன்றுவிட்டு பிணத்துடன் 2 நாட்கள் குடும்பம் நடத்திய கணவன்… கட்டிலில் கண்ட அந்த காட்சி….!

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், மனைவியைக் கொலை செய்துவிட்டு இரண்டு நாட்களாக சடலத்துடன் கணவன் வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 38 வயதான…

2 மாதங்கள் ago

என்ன கொடுமை இதெல்லாம்…. பிரேதப் பரிசோதனை அறைக்குள் நடந்த அந்த 5 நிமிடம்… பிணவறையில் நடந்த பெரிய ட்விஸ்…. பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில், உயிருடன் இருந்த இளைஞர் ஒருவரை மருத்துவர்கள் இறந்ததாக அறிவித்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹட்டி மைல்…

2 மாதங்கள் ago

நாடே அதிரும் நரபலி கொடூரம்…. 16 வயது சிறுவனை கொன்று ரத்தத்தை குடித்த கொடூரன்… மூளையைச் சாப்பிட முயன்ற சைக்கோ நபர் கைது….!

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது சகோதரியைப் பார்க்கச் சென்ற 16…

3 மாதங்கள் ago