மத்தியப் பிரதேசம்

நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..! பால்கனியில் துணி காயப்போடும் போது நேர்ந்த விபரீதம்… மருத்துவமனையில் 25 வயது பெண் அனுமதி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் (Indore) சமீபத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான விபத்து, அன்றாட வீட்டு வேலைகளில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.…

3 மாதங்கள் ago

“கையில் தட்டு, வீட்டில் சொகுசு கார்”.. 3 பங்களாக்களுக்கு சொந்தக்காரரான ‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்…. மிரள வைக்கும் பின்னணி..!

மத்தியப் பிரதேசத்தில் பிச்சை எடுத்து வந்த மங்கிலால் என்ற நபர், தற்போது ஒரு கோடீஸ்வரராக உருவெடுத்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு சமீபத்தில் மேற்கொண்ட…

4 மாதங்கள் ago

என் இதயத்தை நொறுக்கியது… பாஜக குழந்தைகளுக்கான தட்டுகளையும் திருடிவிட்டது… ராகுல் காந்தி எக்ஸ் பதிவு..!!

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் அரசின் மதிய உணவுத் திட்டத்தில் ஒரு குறைபாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோக்களில்,…

7 மாதங்கள் ago

“என்னால முடியல” பிறந்து 27 நாட்களே ஆன குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்… பரபரப்பு வாக்குமூலம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள மலன்பூரில் வசித்து வருபவர் ஜெகநாத் பாகேல், ஒரு வருடம் முன்பு சிவபுரி மாவட்டத்தில் உள்ள கானியாதானாவில் வசிக்கும் உஷா…

7 மாதங்கள் ago

கையில் சொட்டு மருந்துடன்… இடது கையில் சிரஞ்சியுடன்… தெருக்களில் அலையும் இளைஞர்… என்ன காரணம் ..??

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சிர்சாத் கிராமத்தில் சுகாதார சேவைகளின் மோசமான நிலையை அம்பலப்படுத்தும் ஒரு மிகவும் கவலையளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு நோயாளி தனது…

7 மாதங்கள் ago

ஈவு இரக்கமே இல்லையா..? தெருநாய் குட்டிகளை கொடூரமாக அடித்து கொன்ற நபர்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் காட்சி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இரண்டு தெரு நாய்க்குட்டிகள் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு துயர சம்பவம் பதிவாகியுள்ளது. ஜபல்பூரில் உள்ள ஜாக்ரிதி நகரில் நடந்த இந்த சம்பவமானது அந்த…

8 மாதங்கள் ago