நொய்டா செக்டர் 121-ல் உள்ள கிளியோ கவுண்டி குடியிருப்பு வளாகத்தில், ஊதிய உயர்வு மற்றும் மேம்பட்ட பணிச் சூழலைக் கோரி வீட்டுப் பணியாளர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட…
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. எனினும், அரசுத் தரப்பில்…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பள்ளி நேரத்தில் போதுமான பேருந்து வசதி இல்லாததால், மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களைத் தொடர்ந்து, தற்போது சத்துணவு ஊழியர்களும் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்காகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறப்பு காலமுறை ஊதியம்…
சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியிலிருந்து இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.…
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்குச் சம ஊதியம்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவர்களின் கல்வி நலன் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பள்ளிக்…
புத்தாண்டை வரவேற்பதற்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில் உணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 31ஆம் தேதி இன்று நடைபெறும் புத்தாண்டு…
MGNREGA க்கு மாற்றாக கொண்டு வந்துள்ள VB-G-RAM-G மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி திமுக கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்…