தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களைத் தொடர்ந்து, தற்போது சத்துணவு ஊழியர்களும் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்காகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி 8-ம் தேதி அடையாளப் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கையை அவர்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளிபாளையம் அருகே தெற்குப்பாளையம் பகுதியில், தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான கார் ஒன்று வடமாநில பெண் தொழிலாளர்கள் 6 பேருடன் வெப்படை…
ஈரான் ராணுவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா மீது ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல், உலக கச்சா எண்ணெய்…
ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான தனது பிடியை வலுப்படுத்தும் நோக்கில், ஈரான் தற்போது "ஹார்முஸ் சேஃப்" (Hormuz Safe) எனும் புதிய…
மத்திய அரசின் "சுகன்யா சம்ரிதி யோஜனா" (தமிழ்நாட்டில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்) பெண் குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்பிற்கான ஒரு…
பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா-இsரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் மூண்டது. இதன் விளைவாக, உலகின்…
ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி, ராகு மற்றும் கேது ஆகிய மூன்று முக்கிய கிரகங்களும் தத்தமது சொந்த நட்சத்திரங்களான உத்திரட்டாதி, சதயம்…