உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் திங்கள்கிழமை காலை அரங்கேறியுள்ளது. அனூப் என்ற அந்த நபர், தனது மனைவி சோனி (35) வீட்டில் இருந்த நகை மற்றும் 35,000 ரூபாய் பணத்துடன் காதலனுடன் ஓடிவிட்டதாக ஐந்து நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்
தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகரில், கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்த ஒரு கொடூரமான விபத்தில் அரசு மருத்துவமனையின் நர்சிங் அதிகாரி பிரிஸில்லா…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஹர்பூர்-புதஹட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 45 வயதுடைய நபர் ஒருவர் தனது…
பொதுமக்கள் அனைவரும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைவதைத் தவிர்த்து, தங்களுக்குத் தேவையான சேவைகளை எளிய முறையில் பெறும் நோக்கில் சென்னை…
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவி ஒருவர் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா நகரில் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து தற்போது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.…
பீகாரில் சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பரபரப்பான…