சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியிலிருந்து இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.…
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்குச் சம ஊதியம்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவர்களின் கல்வி நலன் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பள்ளிக்…
புத்தாண்டை வரவேற்பதற்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில் உணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 31ஆம் தேதி இன்று நடைபெறும் புத்தாண்டு…
MGNREGA க்கு மாற்றாக கொண்டு வந்துள்ள VB-G-RAM-G மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி திமுக கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்…
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் டிசம்பர் 11 இன்று விடுமுறை எடுத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 12…
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 12 அதாவது நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில்…
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு என்ற பெயரில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். தீபம் ஏற்ற…
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க கோரி அம்பத்தூரில் கடந்த 9 நாட்களாக பெண் தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாவிரத…
ஊழலுக்கு எதிரான போராட்டம், சோஷியல் மீடியாக்களை தடை செய்ததை ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் என மெல்ல மெல்ல எழுச்சிபெற்ற நேபாள இளைஞர்களுடைய போராட்டம், கடைசியில் வன்முறைப் போராட்டமாக…