தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலைக்குச் சம ஊதியம்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவர்களின் கல்வி நலன் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை கவலை தெரிவித்துள்ளது. பள்ளிகள் விடுமுறைக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டத்தால் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் விநியோகம் மற்றும் அன்றாடக் கற்பித்தல் பணிகள் முடங்கியுள்ளதாகத் துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…
குஜராத் மாநிலம் நவாபுரா பகுதியில் வாரிசு வேண்டி 40 வயது பெண் ஒருவரை, அவரது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…