தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலைக்குச் சம ஊதியம்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவர்களின் கல்வி நலன் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை கவலை தெரிவித்துள்ளது. பள்ளிகள் விடுமுறைக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டத்தால் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் விநியோகம் மற்றும் அன்றாடக் கற்பித்தல் பணிகள் முடங்கியுள்ளதாகத் துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…
ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…
துருக்கியின் அங்காரா நகரில் வசித்து வரும் டெரின் டெனிஸ் என்ற பெண், கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனது கணவரால் கொடூரமான…