தமிழகத்தில் அரசு ஊழியர்கள் டிசம்பர் 11 இன்று விடுமுறை எடுத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 12…
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 12 அதாவது நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில்…
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு என்ற பெயரில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். தீபம் ஏற்ற…
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க கோரி அம்பத்தூரில் கடந்த 9 நாட்களாக பெண் தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாவிரத…
ஊழலுக்கு எதிரான போராட்டம், சோஷியல் மீடியாக்களை தடை செய்ததை ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் என மெல்ல மெல்ல எழுச்சிபெற்ற நேபாள இளைஞர்களுடைய போராட்டம், கடைசியில் வன்முறைப் போராட்டமாக…
துறையூரில் இபிஎஸ் பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிமுகவினாரால் தாக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, நாளை போராட்டம் நடைபெறும்…
சென்னையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். …
தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவை சேர்ந்த ஓடேலு லலிதா தம்பதியினர் அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே வசித்து வருகின்றனர்.மேலும் அதன் அருகில் கொட்டகை ஒன்றை…
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் முதல் முறையாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியான…