பெண் மரணம்

“31 வயதில் முடிந்த வாழ்க்கை… 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை”… விமலாவிற்கு நேர்ந்த துயரம்… குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவம், மருத்துவத்துறையின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சிதம்பரம் கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தைச்…

1 மாதம் ago

“விஷம் கொடுத்துட்டு நடிக்கிறாங்க…”பெண் விஏஓ அருணாவின் மர்ம மரணம்…! காதலனின் பரபரப்பு புகார்…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக விஏஓ சிவபாரதியைக் காதலித்ததால், அவரது குடும்பத்தினரே அவருக்கு…

4 மாதங்கள் ago

அடப்பாவிங்களா இப்படி கொன்னுட்டீங்களே… கிளினிக்கில் Youtube பார்த்து பெண்ணுக்கு அறுவை சிகிச்சை… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

உத்தர பிரதேசம் மாநிலம் பாராபங்கியில் சட்டவிரோத கிளினிக் நடத்திய உரிமையாளரும் அவருடைய மருமகனும் youtube வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த…

4 மாதங்கள் ago

அடக்கடவுளே… ஒரு கரப்பான் பூச்சியால் ஏற்பட்ட விபரீதம்… ஒரு பெண் மரணம்… 8 பேர் காயம்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

வீட்டுக்குள் வரக்கூடிய ஒரு சிறிய பூச்சி கூட இன்று பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. மனிதர்கள் அச்சமோ வெறுப்போ காரணமாக மேற்கொள்ளக்கூடிய சில செயல்கள் எதிர்பாராத…

6 மாதங்கள் ago

ஆசை ஆசையாக காலிஃப்ளவர் பக்கோடா சாப்பிட்ட பெண்… திடீரென வாந்தி எடுத்து, வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சோகம்… சென்னையில் பரபரப்பு…!

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சரிதா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் காலிஃப்ளவர் பக்கோடா சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வாந்தி எடுத்த அவருக்கு வாயில்…

7 மாதங்கள் ago

ஆசை ஆசையாய் வாங்கிய சிக்கன் ரைஸ்.. அடுத்த நொடியே கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

மதுரை பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, கூலி தொழிலாளி. இவருடைய மகள் பாண்டிச்செல்வி (24) ஒரு பட்டதாரி. தற்போது திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் கருப்பையா குடும்பம் வசித்து…

9 மாதங்கள் ago