அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான மருத்துவமனை ஊழியர் ஜோஷுவா ஜேம்ஸ் லோசானோ என்ற பெண், சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி ஆபாச வீடியோக்களை இணையம்…
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த மகரஜோதி (39) என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.…
கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள பரிசுப் பொருள் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற ஒரு துணிகர நகை பறிப்பு சம்பவம், தற்போது குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையால் மீண்டும் கவனத்தைப்…
சென்னையில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த பெண் ஒருவரைப் பெரம்பூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவில் வசிக்கும் சுகுமாரன்…
சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு ஆண்களை வலைவீசித் தேடி பண மோசடியில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (20) என்ற இளம்பெண்ணைச் சைபர்…
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கோயில் பிரசாதம் என்று கூறி மயக்க மருந்து கலந்த பால்கோவாவை கொடுத்து பெண்களிடம் நகை திருடிய ரவணம்மா என்ற பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே சாலையோரம் காய்கறி கடை நடத்தி வரும் ஆனந்த லட்சுமி என்பவரிடம், நந்தினி என்ற பெண் காய்கறிகளை வாங்கியுள்ளார். சுமார்…
ஐடி துறையில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த காடே ரேணுகா (28) என்ற இளம்பெண், ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லைப் பகுதிகளில் இருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியை இந்திரா காந்தி, தனது மகளைப் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண் மீது…