பாலியல் பலாத்காரம்

பெத்த மனமே பித்துப்பிடிச்சாலும் இப்படியா…? மகளை சிதைக்கத் துணையாக இருந்த தாய்க்கு 95 வருஷம் ஜெயில்… நீதிமன்றம் அதிரடி…!!

திருப்பத்தூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், திருச்சியில் தங்கிப் படித்தபோது தனது தாயின் உறவினர் மற்றும் சில கூலித் தொழிலாளர்களால் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago

“பெண்களே உஷார்!.. இளம் பெண்களை பகடைக்காயாக மாற்றிய கும்பல்… நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம்”…!

வேலை தேடும் இளம்பெண்களைக் குறிவைத்து, அவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒரு கும்பலின் அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…

2 மாதங்கள் ago

மந்திரவாதியுடன் கள்ளக்காதல்.. காதலனின் பாலியல் பசிக்கு சொந்த பிள்ளைகளை இரையாக்கிய தாய்… தாத்தா புகாரால் வெளிவந்த உண்மை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம், பக்பரா பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு பெண், தனது தாந்த்ரீக காதலனுடன் இருந்த…

2 மாதங்கள் ago

“பாப்பா என்கூட வா” சிக்னலில் ரோஜாப்பூ விற்ற 11 வயது சிறுமி… நைசாக பேசி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற இ-ரிக்‌ஷா ஓட்டுநர்… வாழ்க்கையை நாசமாக்கி அங்கேயே விட்டுச்சென்ற கொடூரம்…!!

மத்திய டெல்லியின் பிரசாத் நகர் பகுதியில், கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரோஜாப்பூ விற்றுக் கொண்டிருந்த 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட…

3 மாதங்கள் ago

நடுக்காட்டில் 14 வயது மாணவியை கதற கதற… 16 வயது சிறுவன் செய்த கொடூரம்… மறுநாள் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே நிகழ்ந்த ஒரு கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு…

3 மாதங்கள் ago

“இன்னும் கல்யாணம் ஆகல எனக்கு உன் மேல ஆசை” லாட்ஜில் பெண் ஊழியருடன் பலமுறை உல்லாசம்… கடைசியில் வசமாக சிக்கிய மேனேஜர்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கூரியர் நிறுவன உரிமையாளர் ஒருவர் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குவாலியர்…

3 மாதங்கள் ago

ஐயோ இப்படி பண்ணிட்டீங்களே… நண்பனை நம்பி சென்ற கல்லூரி மாணவி… மது குடிக்க வைத்து விடிய விடிய செய்த கொடூரம்…!

பெங்களூரில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள் அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு விருந்துக்காக அந்த மாணவியும் அவருடன்…

4 மாதங்கள் ago

“கோவிலுக்கு போகலாம்…” மனநலம் பாதிக்கப்பட்ட மகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை…! இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் அதிரடி கைது…!!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்ரீரங்கத்தைச்…

4 மாதங்கள் ago

பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்ற கள்ளக்காதலன்… மகள்களோடு சேர்ந்து கொலை செய்து 10 மணி நேரம் சடலத்தோடு இருந்த ஆசிரியர்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 46 வயதான பெண் ஒருவருக்கு பள்ளி செல்வம் வயதில் இளம் பருவத்தில் இரண்டு மகள்கள் உள்ளன. இவருடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே…

4 மாதங்கள் ago