மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கூரியர் நிறுவன உரிமையாளர் ஒருவர் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குவாலியர் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் 2023-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ரவி (எ) ரோஹித் சிங் தோமர் பழகி வந்துள்ளார். தான் திருமணமாகாதவர் என்று பொய் கூறி அந்தப் பெண்ணிடம் நட்பு கொண்ட ரவி, அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…