“இன்னும் கல்யாணம் ஆகல எனக்கு உன் மேல ஆசை” லாட்ஜில் பெண் ஊழியருடன் பலமுறை உல்லாசம்… கடைசியில் வசமாக சிக்கிய மேனேஜர்…!!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கூரியர் நிறுவன உரிமையாளர் ஒருவர் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குவாலியர் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் 2023-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ரவி (எ) ரோஹித் சிங் தோமர் பழகி வந்துள்ளார். தான் திருமணமாகாதவர் என்று பொய் கூறி அந்தப் பெண்ணிடம் நட்பு கொண்ட ரவி, அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்த வாக்குறுதியை நம்பி அந்தப் பெண்ணைத் தனியார் விடுதிக்கு வரவழைத்த ரவி, அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமண ஆசை காட்டித் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியாகச் சுரண்டி வந்த ரவி, அந்தப் பெண் திருமணம் செய்ய வற்புறுத்தும் போதெல்லாம் மழுப்பலான பதில்களை அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் ரவியைப் பற்றி விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட உண்மை தெரியவந்தது. ஏமாற்றமடைந்த அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸார் ரவி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago