ரெடிட் (Reddit) தளத்தில் என்ற பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை இந்தப் பதிவு விளக்குகிறது. மருந்து தவறாக கொடுக்கப்பட்டதால் காரணமாக காரணமாக அந்தப் பெண்ணின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த இக்கட்டான சூழலில் தனது தாயாரைக் கவனித்துக்கொள்ளவும், குடும்ப நெருக்கடியைச் சமாளிக்கவும் அந்தப் பெண் சில நாட்கள் விடுப்பு கோரியுள்ளார்.
ஆனால் அந்த தனியார் வங்கியின் அந்த மேலாளர், விடுப்பு கேட்ட பெண் ஊழியரிடம் அவரது தாயார் குணமடையவில்லை என்றால், அவரை ஒரு முதியோர் இல்லத்திலோ அல்லது பராமரிப்பு இல்லத்திலோ சேர்த்துவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஊழியர் தனது வேலையா? அல்லது நோய்வாய்ப்பட்ட பெற்றோரா? என்ற தர்மசங்கடமான நிலையில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அப்பெண் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…