ரெடிட் (Reddit) தளத்தில் என்ற பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை இந்தப் பதிவு விளக்குகிறது. மருந்து தவறாக கொடுக்கப்பட்டதால் காரணமாக காரணமாக அந்தப் பெண்ணின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த இக்கட்டான சூழலில் தனது தாயாரைக் கவனித்துக்கொள்ளவும், குடும்ப நெருக்கடியைச் சமாளிக்கவும் அந்தப் பெண் சில நாட்கள் விடுப்பு கோரியுள்ளார்.
ஆனால் அந்த தனியார் வங்கியின் அந்த மேலாளர், விடுப்பு கேட்ட பெண் ஊழியரிடம் அவரது தாயார் குணமடையவில்லை என்றால், அவரை ஒரு முதியோர் இல்லத்திலோ அல்லது பராமரிப்பு இல்லத்திலோ சேர்த்துவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஊழியர் தனது வேலையா? அல்லது நோய்வாய்ப்பட்ட பெற்றோரா? என்ற தர்மசங்கடமான நிலையில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அப்பெண் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…