“ரொம்ப குளிருது நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்”.. 1 மாசம் லீவு குடுங்க… கலெக்டருக்குசெல்லமாக வேண்டுகோள் வைத்த குழந்தை..!!

Spread the love
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் நிலவும் கடும் குளிருக்கு இடையே, பள்ளிச் சிறுமி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் விடுத்த கியூட்டான விடுமுறை வேண்டுகோள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், சால்வை மற்றும் கம்பளித் தொப்பியால் தன்னை முழுமையாக மறைத்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுமியிடம், “திங்கட்கிழமை பள்ளிக்குச் செல்கிறாயா?” என்று கேட்கப்படுகிறது.

<


/div>

அதற்கு அந்தச் சிறுமி புன்னகையுடன், “நான் பள்ளிக்குச் செல்லவில்லை… வெளியே எவ்வளவு குளிர் அடிக்கிறது என்று பாருங்கள்” என்று மழலை மொழியில் பதிலளிக்கிறார். மேலும், குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், குளிரைக் கருத்தில் கொண்டு சத்தர்பூர் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, சிறுமியின் இந்த ஒரு மாத விடுமுறை கோரிக்கை வீடியோ வெளியாகி இணையவாசிகளின் மனதைக் கவர்ந்து வருகிறது.
Soundarya

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

6 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

7 மணத்தியாலங்கள் ago