தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாணவர்களின் எதிர்காலக் கனவுகளையும் லட்சியங்களையும் கேட்டறிந்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்தை வரும் ஜனவரி 9 ஆம் தேதியன்று பொன்னேரியில் தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இத்திட்டத்தின் மூலம் 2030 க்குள் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்ற ஒரு மிஷனெரி டாக்குமெண்ட் உருவாக்க முடியுமாம்.
மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கனவுகளைக் கேட்டறிந்து, அவற்றை நனவாக்கத் தேவையான வழிகாட்டல்களை அரசு வழங்கும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குத் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…