BREAKING: “உங்கள் கனவை சொல்லுங்க” மக்களின் கனவை அறிய புதிய திட்டத்தை தொடங்கும் தமிழக அரசு…!!

Spread the love

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாணவர்களின் எதிர்காலக் கனவுகளையும் லட்சியங்களையும் கேட்டறிந்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்தை வரும் ஜனவரி 9 ஆம் தேதியன்று பொன்னேரியில் தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இத்திட்டத்தின் மூலம் 2030 க்குள் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்ற ஒரு மிஷனெரி டாக்குமெண்ட் உருவாக்க முடியுமாம்.

மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கனவுகளைக் கேட்டறிந்து, அவற்றை நனவாக்கத் தேவையான வழிகாட்டல்களை அரசு வழங்கும்.  இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குத் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

Soundarya

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago