பெங்களூரில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள் அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு விருந்துக்காக அந்த மாணவியும் அவருடன் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரும் வெளியே சென்றுள்ளன. அப்போது அந்த மாணவர் தன்னுடன் மேலும் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அவர்கள் அங்குள்ள ஒரு விடுதியில் அரை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு வைத்து மூன்று பேரும் மது குடித்ததோடு மட்டுமல்லாமல் மாணவியையும் கட்டாயப்படுத்தி அவர்கள் மது குடிக்க வைத்ததாக தெரிகிறது. மாணவியும் வலுக்கட்டாயமாக மது குடித்த நிலையில் பிறகு மது போதையில் அவர் மயங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த மாணவியை அவருடைய நண்பரான மாணவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவருடைய நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளன. பிறகு மயக்கம் தெளிந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பித்துச் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேரையும் தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…