சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஆவடியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் மற்றும் அயப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் கிருஷ்ண ராஜா ஆகியோரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்த…
மயிலாடுதுறையைச் சேர்ந்த நபர் ஒருவர் துபாயில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த நிலையில், முகநூல் வழியாக அறிமுகமான மர்ம நபர் ஒருவரின் ஆசை வார்த்தைகளை நம்பி ₹13 லட்சத்தை…
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேந்திரன், வாட்ஸ்அப் மூலம் வந்த ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தை நம்பி 1.23 கோடி ரூபாயை இழந்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் முதலீடு…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்பூரில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழகத்தில், மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரைக் கொண்டு புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் ஊழல்…
நெல்லையில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்த செல்வகுமார் என்பவர், சுமார் 1.32 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்த…
ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஷ்ணு பிரியன் என்ற காவலர், அரக்கோணத்தைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த புகாரில் கைதாகியுள்ளார். அழகு…
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது வாட்ஸ்அப் செயலியில் வந்த ஒரு செய்தியைத் திறந்த காரணத்திற்காக மட்டும் சுமார் 2.21 லட்சம் ரூபாயை இழந்துள்ள…
மும்பை தொழிலதிபர் ஒருவரின் வாட்ஸ்ஆப்பிற்கு டிராபிக் போலீஸாரின் 'இ-செல்லான்' போன்ற ஒரு போலி குறுஞ்செய்தி வந்துள்ளது. ஒரு திருமண நிகழ்வில் பிஸியாக இருந்த அவர், எவ்வித சந்தேகமும்…
சென்னையில் போலி வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி சுமார் 3 கோடியே 40 லட்சம்…