சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேந்திரன், வாட்ஸ்அப் மூலம் வந்த ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தை நம்பி 1.23 கோடி ரூபாயை இழந்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தபோது அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைத்துள்ளது. இந்த இதனால் அடுத்தடுத்து பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். இறுதியில் மொத்தப் பணத்தையும் மோசடி கும்பல் அபகரித்த நிலையில், இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவரிடம் 6.58 கோடி ரூபாய் சுருட்டிய கும்பலையும் சேர்த்து மொத்தம் 11 பேரைத் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சிறிய லாபத்தைக் காட்டி பெரிய முதலீடுகளைக் குறிவைக்கும் இத்தகைய ஆன்லைன் மோசடி வலைதளங்கள் குறித்துப் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…