நகை திருட்டு

“16-வது நாள் காரியத்திற்கு வந்த குடும்பத்தினர்”… மயானத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை….!

கோவையில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ஒரு கும்பல் நள்ளிரவில் தோண்டி எடுத்து, அதனுடன் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையைத் திருடிச் சென்றுள்ள துயரமான சம்பவம் பெரும்…

16 மணத்தியாலங்கள் ago

“நகை திருட்டு அவமானம்.. வலி தாங்க முடியல”.. மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவனின் பகீர் வாக்குமூலம்..!!

சென்னை மாடம்பாக்கத்தில் 35 சவரன் தங்க நகை திருட்டு போன வழக்கில், போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த வீட்டுப் பணிப்பெண் விஜயா (50) அவரது கணவராலேயே கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட…

3 வாரங்கள் ago

BREAKING: CM விஜய்க்கு பேரதிர்ச்சி சம்பவம்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கயிற்றால் கட்டி, கொடூரமாக அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…

1 மாதம் ago

“என்னைத் தேடினா நீ செத்த!”… திருமணமான 18 நாளில் கணவனை மிரட்டிவிட்டு காதலனுடன் பறந்த கில்லாடி மனைவி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

திருமணமாகி வெறும் 18 நாட்களே ஆன நிலையில், இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிற்குத் திருமணத்திற்கு…

1 மாதம் ago

“கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம்”… கை, கால்கள் கட்டப்பட்டு முகத்தில் குத்தி கிழித்து கொலை.. அதிர்ந்து போன போலீசார்…!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி தெற்கு களம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி 40 வயதான சிவரஞ்சனி. சுரேஷ் திருச்சியில் உள்ள ஒரு…

1 மாதம் ago

பூஜை செய்தால் தங்கம் டபுள் ஆகுமா?…. புதுக்கோட்டை பெண் நம்பி வந்த தேனி.. கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்….!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த 55 வயதான சித்திபவுசியா என்ற பெண்மணி, தேனியில் உள்ள கும்பலால் நகை மற்றும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டுள்ளார். கடந்த…

4 மாதங்கள் ago

“850 கிராம் தங்கம், வைர நகைகளுடன் எஸ்கேப்”…. அந்தரங்க வீடியோவால் தொழிலதிபர் மனைவிக்கு நேர்ந்த கதி… சென்னையில் ஒரு திகில் சம்பவம்….!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம், அதே குடியிருப்பில் குடியேறிய வாலிபர் ஒருவர் நெருங்கிப் பழகி, சுமார் 850 கிராம் தங்கம்…

4 மாதங்கள் ago

“60 லட்சம் நகை.. காஸ்ட்லி பட்டுப்புடவை, கையில் ஐபோன்”… போலீசாரையே அதிரவைத்த ‘அழகு’ ராணியின் பகீர் வாக்குமூலம்….!

பெங்களூருவில் ஆடம்பர வாழ்க்கைக்கும் மேக்கப் மோகத்திற்கும் அடிமையாகி, நகை திருட்டில் ஈடுபட்டு வந்த 'ஐபோன் திவா' காயத்ரி மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் ஆகியோரை போலீசார் கைது…

5 மாதங்கள் ago

“ஒரே அசிங்கமா போச்சி குமாரு”… கவரிங் கடையை கபளீகரம் செய்த பெண் தாதா… சிசிடிவியில் சிக்கிய திமுக புள்ளி….!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் நகை திருடிய வழக்கில், புத்தளம் பேரூராட்சி திமுக துணைத் தலைவி உட்பட நான்கு…

5 மாதங்கள் ago