கோவையில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ஒரு கும்பல் நள்ளிரவில் தோண்டி எடுத்து, அதனுடன் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையைத் திருடிச் சென்றுள்ள துயரமான சம்பவம் பெரும்…
சென்னை மாடம்பாக்கத்தில் 35 சவரன் தங்க நகை திருட்டு போன வழக்கில், போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த வீட்டுப் பணிப்பெண் விஜயா (50) அவரது கணவராலேயே கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட…
சென்னை அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கயிற்றால் கட்டி, கொடூரமாக அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…
திருமணமாகி வெறும் 18 நாட்களே ஆன நிலையில், இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிற்குத் திருமணத்திற்கு…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி தெற்கு களம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி 40 வயதான சிவரஞ்சனி. சுரேஷ் திருச்சியில் உள்ள ஒரு…
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த 55 வயதான சித்திபவுசியா என்ற பெண்மணி, தேனியில் உள்ள கும்பலால் நகை மற்றும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டுள்ளார். கடந்த…
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம், அதே குடியிருப்பில் குடியேறிய வாலிபர் ஒருவர் நெருங்கிப் பழகி, சுமார் 850 கிராம் தங்கம்…
பெங்களூருவில் ஆடம்பர வாழ்க்கைக்கும் மேக்கப் மோகத்திற்கும் அடிமையாகி, நகை திருட்டில் ஈடுபட்டு வந்த 'ஐபோன் திவா' காயத்ரி மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் ஆகியோரை போலீசார் கைது…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் நகை திருடிய வழக்கில், புத்தளம் பேரூராட்சி திமுக துணைத் தலைவி உட்பட நான்கு…