இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையில் இருக்கும். அப்படி…
நாட்டின் தலைநகரான டெல்லியிலிருந்து 2,522 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொடின்ஹி, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது "ஒரே மாதிரியான கிராமம்" என்று அழைக்கப்படுகிறது. 2,000 மக்கள்…
கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் கள்ளத்தொடர்பால் கணவரை பிரிந்த அந்த இளம்பெண், 13 வயது மகனுடன் தனியாக…
கேரள மாநிலம் மலப்புரம் எடப்பால் அருகே உள்ள கண்டணகம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா குமாரி (57) . இவருடைய மகள் அஞ்சனா (27 ). அனிதா குமாரிக்கு…
அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் பணத்துக்காகவும் நகைக்காகவும் புகுந்த வீட்டின் மற்றொரு மகளாக வாழ்க்கையை தொடங்கும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்து தற்கொலைக்கு தூண்டும் அவலம்…
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் திருவச்சியூர் பகுதியை சேர்ந்த தாஸ் (55) என்பவரின் மகன் அகில் (26). இவர் தனது காதலியுடன் திருமணம் செய்து கொண்டு பெற்றோர்…
உடலில் 'ஆவி' புகுந்ததாக கூறி பெண்ணை சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாம இருந்துள்ளது. இதனால்…
கேரளாவிற்கு இன்று சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில காவல்துறையினர் சிறைபிடித்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட பஸ்களுக்கு 70 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால்…
கேரளாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெரிசலான பேருந்தில் ஒரு பெண் ஒரு ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த துணிச்சலான…