கேரளா

இந்த மனசு யாருக்கு வரும்?…. கண் பார்வை இல்லாத முதியவர் பேருந்தில் செய்த வேலை… காண்போரை வியக்க வைக்கும் வைரல் வீடியோ…!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையில் இருக்கும். அப்படி…

8 மணி நேரங்கள் ago

திணறும் ஆராய்ச்சியாளர்கள்…! “ஒரே கிராமத்தில் 400 இரட்டையர்கள்” இங்கு யார் வந்தாலும் இரட்டை குழந்தையே பிறக்குமாம்… ஆச்சரியமும் மர்மமும் கலந்த கிராமம்..!!

நாட்டின் தலைநகரான டெல்லியிலிருந்து 2,522 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொடின்ஹி, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது "ஒரே மாதிரியான கிராமம்" என்று அழைக்கப்படுகிறது. 2,000 மக்கள்…

2 நாட்கள் ago

“அம்மா எனக்கு பிடிக்கல” அடிக்கடி வீட்டிற்கு வரும் அம்மாவின் கள்ளக்காதலன்… மனமுடைந்து போன 13 வயது மகன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் கள்ளத்தொடர்பால் கணவரை பிரிந்த அந்த இளம்பெண், 13 வயது மகனுடன் தனியாக…

3 நாட்கள் ago

நோய்வாய்ப்பட்ட மகளால் மனமுடைந்த தாய்… விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு… ஒரேநாளில் பறிபோன 2 உயிர்கள்…!!

கேரள மாநிலம் மலப்புரம் எடப்பால் அருகே உள்ள கண்டணகம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா குமாரி (57) . இவருடைய மகள் அஞ்சனா (27 ). அனிதா குமாரிக்கு…

5 நாட்கள் ago

“அம்மா SORRY, என் புருஷனுக்கு என் உடம்பு தான் முக்கியம்”… நான் சாகப் போறேன் ஒருத்தரையும் சும்மா விடாத… கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை…!

அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் பணத்துக்காகவும் நகைக்காகவும் புகுந்த வீட்டின் மற்றொரு மகளாக வாழ்க்கையை தொடங்கும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்து தற்கொலைக்கு தூண்டும் அவலம்…

1 வாரம் ago

“ஒரே ஒரு பூஜை எல்லாமே முடிஞ்சிடும்”… மனைவிக்கு மது கொடுத்து, பீடி சாம்பலை விழுங்க வைத்து, சூடு போட்டு மாந்திரீக பூஜை… கணவன் செய்த கொடூர செயல்…!

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் திருவச்சியூர் பகுதியை சேர்ந்த தாஸ் (55) என்பவரின் மகன் அகில் (26). இவர் தனது காதலியுடன் திருமணம் செய்து கொண்டு பெற்றோர்…

1 வாரம் ago

சாராயம் குடிக்க வைத்து… பெண்ணின் உடலில் சூடு வைத்து… உடலில் ஆவி புகுந்ததாக கூறி சாமியார் செய்த வேலை..!!

உடலில் 'ஆவி' புகுந்ததாக கூறி பெண்ணை சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாம இருந்துள்ளது. இதனால்…

1 வாரம் ago

BREAKING: இன்று முதல் தமிழ்நாடு – கேரளா ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்… பயணிகள் அதிர்ச்சி..!!

கேரளாவிற்கு இன்று சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை  அம்மாநில காவல்துறையினர் சிறைபிடித்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட பஸ்களுக்கு 70 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால்…

2 வாரங்கள் ago

“ஆடையை நீக்கி மார்பகத்தை தொட்டு” ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை… காமக்கொடூரனை ரகசியமாக வீடியோ எடுத்து தாக்கிய சிங்கப்பெண்…!!

கேரளாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  நெரிசலான பேருந்தில் ஒரு பெண் ஒரு ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த துணிச்சலான…

2 வாரங்கள் ago