காதல் விவகாரம்

“என் மகனை காதலிக்க உனக்கு என்ன தகுதி?”… காதலன் வீட்டார் நடத்திய தாக்குதலால் 15 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியில் காதல் விவகாரத்தால் 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ரஜினி…

2 நாட்கள் ago

“இரண்டு குழந்தைகளின் தாயுடன் பழக்கம்”.. 28 வயது ஜிம் பயிற்சியாளருக்கு நேர்ந்த விபரீதம்… 42 வயது பெண்ணால் நடந்த கொடூரம்…!

கர்நாடக மாநிலம் நெலமங்கள வஜ்ரஹள்ளி பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த 28 வயது திலீப் என்பவருக்கும், உடல்…

4 நாட்கள் ago

“வீட்டுக்குள் தனியாக இருந்த 14 வயது சிறுமி”… திடீரென நுழைந்த வாலிபர்… அடுத்த நொடியே கேட்ட பயங்கர சத்தம்…. சேலத்தை அதிர வைத்த சம்பவம்…!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வாலிபரின் அத்துமீறலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்…

4 வாரங்கள் ago

“வீட்டு வாசலில் காதலன்.. ஆவேசமாக தாய் கேட்ட கேள்வி”… அடுத்த நொடியே மகள் செய்த பயங்கர சம்பவம்….!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம், உறவுகளின் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்ராஜ் - கலாவதி…

1 மாதம் ago

“தாலி கட்டும் நொடி”… மேடையிலிருந்து குதித்து ஓடிய மணப்பெண்…. ஊரே ஸ்தம்பித்த அந்த அதிர்ச்சி சம்பவம்…!

ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மணப்பெண், தாலி கட்டும் கடைசி நேரத்தில் மணமேடையிலிருந்து எழுந்து ஓடி, தனது காதலனைக் கட்டியணைத்த சம்பவம் அந்தப் பகுதியில்…

1 மாதம் ago

முதல் இரவில் மணமகன் கண்ட அதிர்ச்சி… மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தை… அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற இளம்பெண், தான் ஒருவரை காதலிப்பதாகக் கூறியும், அவரது விருப்பத்தை மீறி பெற்றோர் அவருக்குத் தரம்…

2 மாதங்கள் ago

‘நான் சாகப் போகிறேன்.. I Love You அம்மா’… நள்ளிரவில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு இளம் யூடியூபர் தற்கொலை… அதிர்ச்சி தரும் காரணம்….!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல இளம் யூடியூபர் பானு கோமாளி (21), காதல் முறிவு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தைப்…

2 மாதங்கள் ago

“அவ தான் என் பொண்டாட்டி, கல்யாணம் பண்ணி வைங்க”…. வீட்டிற்குள் புகுந்த ‘சைக்கோ’ காதலன்…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த 2 உயிர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையம் பகுதியில், காதல் விவகாரத்தில் அரங்கேறிய இரட்டைக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த இருசக்கர…

2 மாதங்கள் ago

“அக்கா என் மானமே போச்சு.. நான் சாகுறேன்.. அவனை விட்றாதீங்க”…. சேலம் ஆசிரியையின் கடைசி கடிதத்தில் கசிந்த அதிர்ச்சி ரகசியம்….!

சேலம் இளம்பிள்ளை பகுதியில் முன்னாள் காதலனின் மிரட்டலால் இளம் ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியையான சண்முகப்பிரியா (22), கௌதம் என்ற…

2 மாதங்கள் ago