திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியில் காதல் விவகாரத்தால் 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ரஜினி…
கர்நாடக மாநிலம் நெலமங்கள வஜ்ரஹள்ளி பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த 28 வயது திலீப் என்பவருக்கும், உடல்…
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வாலிபரின் அத்துமீறலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம், உறவுகளின் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்ராஜ் - கலாவதி…
ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மணப்பெண், தாலி கட்டும் கடைசி நேரத்தில் மணமேடையிலிருந்து எழுந்து ஓடி, தனது காதலனைக் கட்டியணைத்த சம்பவம் அந்தப் பகுதியில்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற இளம்பெண், தான் ஒருவரை காதலிப்பதாகக் கூறியும், அவரது விருப்பத்தை மீறி பெற்றோர் அவருக்குத் தரம்…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல இளம் யூடியூபர் பானு கோமாளி (21), காதல் முறிவு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தைப்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையம் பகுதியில், காதல் விவகாரத்தில் அரங்கேறிய இரட்டைக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த இருசக்கர…
சேலம் இளம்பிள்ளை பகுதியில் முன்னாள் காதலனின் மிரட்டலால் இளம் ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியையான சண்முகப்பிரியா (22), கௌதம் என்ற…