ராஜஸ்தான் மிர்சாபூர் மாவட்டத்தின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் அவரது காதலன் மற்றும் அவனது நண்பனால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை…
ஃபரிதாபாத்தில் காதல் மற்றும் துரோகத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தனது உண்மையான அடையாளத்தை மறைத்து,…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 43 வயது புஷ்பராணி, தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது, அங்கேயே வேலை செய்த 32 வயது மகேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியான நிவாரி மாவட்டத்தில், காதல் மற்றும் திருமணத் தகராறு காரணமாக அரங்கேறியுள்ள இந்த இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச்…
மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரைச் சேர்ந்த 29 வயது பிரியங்கா, தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தன்னை விட 7 வயது இளையவரான யோகேஷ் பஹிர்வார்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் என்பவர், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குப் பந்தல், மைக் செட் அமைக்கும் தொழில் செய்து…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதம் (30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக…
கர்நாடக மாநிலம் தார்வாட்டில் ஜகியா முல்லா என்ற பாரா மெடிக்கல் மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, புதர்க்காட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வேலை தேடிச் சென்ற மாணவி…
பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 25 வயது இளம்பெண் மம்தா, அதே மருத்துவமனையில் ஆண் செவிலியராக வேலை பார்த்த சுதாகர் (39) என்பவரைக்…