கள்ளக்காதல்

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று துர்நாற்றத்துடன் மிதப்பதாக மீனவர்கள் கொடுத்த தகவலின்…

2 மாதங்கள் ago

“பக்கத்துக்கு வீடு பெண்ணுடன் கள்ள தொடர்பு”… கையும் களவுமாக சிக்கிய கணவன்…. மனைவி கண்ட அந்த ஒரு காட்சி… காருக்குள் நடந்த பயங்கரம்….!

கணவனின் கள்ளஉறவைக் கண்டித்ததால், 26 வயது இளம்பெண் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர்…

2 மாதங்கள் ago

“கட்டிலில் இருந்து விழுந்துருச்சு..” கணவரிடம் நாடகமாடிய மனைவி”….. துடிதுடித்த 2 வயது குழந்தை… சுவரில் இருந்த ரத்தக் கறை அம்பலப்படுத்திய கொடூர உண்மை…!

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசார பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவருக்கும், ஜோதி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 6 வயதில்…

3 மாதங்கள் ago

“எனக்கு முன்னாடி இவன் வந்துட்டான்னா..?” நள்ளிரவில் தனியாக இருந்த பெண்… ஒரே நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த பழைய, புதிய காதலர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்… கர்நாடகாவில் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் என்.ஆர். புரை தாலுகாவில் உள்ள பலேஹொன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. ஆனால், அவர் தனது கணவரைப்…

3 மாதங்கள் ago

கள்ளக்காதலனுடன் ஓட பிளான்… குழந்தையைக் கொன்ற கொடூர தாய்…. கோவையில் உலுக்கிய சம்பவத்தின் இறுதி தீர்ப்பு….!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகளையே கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி…

3 மாதங்கள் ago

“என் காதலன் இங்கதான் இருப்பான்.. உன்னை டிரம்முக்குள் அடைச்சிருவேன்” திருமணமான 25 நாளில் பயங்கரம்… மனைவி சொன்ன அந்த வார்த்தை.. மிரண்டு போன கணவன்..!!

திருமணமாகி வெறும் 25 நாட்களே ஆன நிலையில், கணவன் தனது மனைவியையும் அவளது காதலனையும் தவறான சூழ்நிலையில் கைகளுமாகப் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவனை, மனைவியும் அவளது…

3 மாதங்கள் ago

“அம்மா ப்ளீஸ் அடிக்காதீங்க… கதறிய 2 வயது குழந்தை”… கள்ளக்காதவனுடன் சேர்ந்து தாய் செய்த வெறிச்செயல்…. தெலுங்கானாவில் நடந்த கொடூரம்…!

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசார பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவருக்கும், ஜோதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 6 வயதில் ஒரு…

3 மாதங்கள் ago

“கள்ளகாதலனை சந்திக்கும்போதெல்லாம் ஒரே அழுகை” அதனால் தான் தரையில் அடித்துக் கொன்றேன்… குழந்தையை கொன்ற தாயின் பகீர் வாக்குமூலம்..!!

காம வெறியின் உச்சகட்டமாக, கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு தாய் தன் சொந்தக் குழந்தையையே தரையில் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குள்…

3 மாதங்கள் ago

தம்பியுடன் அந்த கோலத்தில் இருந்த மனைவி.. பார்க்ககூடாததை பார்த்த அண்ணன்… “அண்ணி எனக்கே சொந்தம்” தலையில் கல்லை தூக்கிப்போட்டு கதையா முடித்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் சுல்தான்புரா பகுதியில், தனது அண்ணி குஷியுடன் (22) இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக, தம்பி போலா என்பவர் தனது சொந்த அண்ணன் அமித்தை…

3 மாதங்கள் ago