கள்ளக்காதல்

“12 வருச உறவு… 12 நிமிஷத்துல காலி…” நம்பிக்கை துரோகம்… கையும் களவுமாக சிக்கிய காதலி… நடுரோட்டில் இளைஞர்க்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியான விபரீத சம்பவம்…!

இந்தூரில் 12 ஆண்டுகால காதலுக்குப் பிறகு நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக காதலித்து வந்த ஒரு இளைஞர்,…

2 மாதங்கள் ago

கள்ளக்காதல் விவகாரம்… “பலியான 2 துபாய் பெண்கள்…” பிஞ்சு குழந்தைகளின் முன்னே நடந்த கொடூரம்… கணவரின் வெறிச்செயல்… குலை நடுங்க வைக்கும் இரட்டை கொலை…!

ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து என்பவருக்கும், காட்டுப்பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்…

2 மாதங்கள் ago

“ச்சீ… அம்மா கிட்ட சொன்னேன்… கண்டுகவே இல்ல… 9-ம் வகுப்பு மாணவியின் கதறல்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து… பெற்ற தாயே செய்த கொடூரம்…!”

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமச்சந்திரன் (30) என்பவருக்கும், அவருடன் சித்தாளாக பணிபுரிந்த சரிதா என்ற பெண்ணுக்கும் இடையே…

2 மாதங்கள் ago

அடச்சீ… குடும்பத்தைப் பார்க்கப் போறேன்னு சொன்னியே?… ஹோட்டல் வாசலில் அம்பலமான கள்ளக்காதல்… வேடிக்கை பார்த்த மக்கள் முன்… நடுரோட்டில் கணவன் செய்த செயல்…!

14 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, கணவனுக்குத் தனது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. தனது குடும்பத்தினரைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மனைவி, உண்மையில் ஒரு…

2 மாதங்கள் ago

“என் புள்ளைங்கள விட்டுடுடா”….. 2 சிறுவர்களைக் கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரன்…. தாயின் கள்ளக்காதலால் நடந்த கொடூரம்… ஆசையோட சென்றவர்களுக்கு காத்திருந்த எமன்….!

தேனி மாவட்டம் போடியை அடுத்த ரங்கநாதபுரம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன்கள் சபரீசன் (13) மற்றும் ஹரிஷ் (12). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள…

2 மாதங்கள் ago

தலை இல்லாத உடல்… 5 கி.மீ தள்ளி தலை… 7 வருட ரகசியம்…காதலனுக்காக கணவனின் தலையைத் துண்டித்த மனைவி… தேயிலைத் தோட்டத்தில் அம்பலமான உண்மை… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் பீகாரைச் சேர்ந்த மந்திரிவாதி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின்…

2 மாதங்கள் ago

நம்பினேன்.. இனி வீட்டுப்பக்கம் வராத…. முகத்தை சிதைத்து ஏரியில் வீசப்பட்ட சடலம்…. கள்ளக்காதலால் முடிந்த கொடூர கொலை….!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் ஒருவர் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, ஏரியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 மாதங்கள் ago

அடப்பாவி.! “திருமணமாகி 4 மாதமே” கள்ளக்காதலிக்காக மனைவியைக் கொன்று பெண் தோழிக்கு போட்டோ அனுப்பிய கணவர்.. வாஷிங்டனில் அரங்கேறிய கொடூரம்.!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பெல்லிவியூ நகரில், மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த அவினாஷ் நார்னே (30) என்பவர் தனது மனைவி ராஜிதாவை (27) கொலை செய்த…

2 மாதங்கள் ago

“மொட்டை மாடியில் இருந்து தள்ளியும் சாகல.. கடைசியில மனைவி பண்ண பகீர் காரியம்”…. கண்முன்னே துடிதுடித்த கணவன்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. வளைகுடா நாட்டில்…

2 மாதங்கள் ago