மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அரங்கேறியுள்ள இந்த அவலச் சம்பவம், கல்வித் துறைக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி…
திருநெல்வேலியில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒரு ஆசிரியை அவரது கணவராலேயே வெட்டப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் தேவ்ரியாவில் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சிங் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக, அவருக்கும் அடிப்படை கல்வி அலுவலகத்தின்…
உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் ஒரு நபர் முழு ஹெல்மெட் அணிந்து காரை ஓட்டிச் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் ஒரு அசாதாரண காவல்துறை அபராதத்தின்…
இது ரீல்களின் சகாப்தம். சமூக ஊடகங்களின் இந்த அலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் சூழலை மாற்றிவிட்டது. இப்போது, மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் ரீல்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி…
அசாமில் உள்ள ஒரு சிறிய பள்ளியிலிருந்து ஒரு ஆச்சர்யமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. அங்கு…
ஆசிரியர் காம்தா பிரசாத் வர்மா, மத்திய பிரதேச மாநிலம் பத்ரௌண்டா கிராமத்தைச் சேர்ந்தவர், அம்தாரி பாடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.…
ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகஆசிரியராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரயிலை விட்டு இறங்க மறுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல்…
சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சிகர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள சுற்குஜா மாவட்டத்தில் டிஏவி முக்ய மந்திரி பப்ளிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.…