எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனை, தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சட்டப்பேரவையில் தான் எழுப்பிய கேள்விகளுக்குப்…
தமிழக அரசியல் களம் தற்போது 'முரசொலி' நாளிதழின் தொடர் கட்டுரைகளாலும், அதற்கு ஆளுங்கட்சியான த.வெ.க மற்றும் கம்யூனிஸ்ட் தரப்பில் இருந்து வரும் எதிர்வினைகளாலும் சூடேறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்காக, மாவட்ட அளவிலான அதிகாரிகள் சுமார் ₹25,000 முதல் ₹50,000 வரை லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், முறைகேடாக வழங்கப்பட்ட 1000…
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பதில் பொதுமக்களுக்கு இருந்து வந்த நீண்ட நேர காத்திருப்பு, கூட்ட நெரிசல் மற்றும் முன்பதிவு சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், பள்ளி மாணவர்களின் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பள்ளிகளுக்கு அருகாமையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றும்…
தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய அரசு அமைந்து ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுவரையில் முதலமைச்சர் விஜய் அவர்களை மரியாதை…
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துவதில் சமூகம் ஒட்டுமொத்தமாக இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைவரும் சேர்ந்து…
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் துவக்கி வைத்தார். புதிதாக இணைந்த…
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுதினம் (மே 20) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய…