Categories: சினிமா

சூர்யா இல்லாமலே படத்தை துவங்கிய சுதா கொங்கரா.. வெற்றிமாறனுக்கு வந்த நிலைமை உங்களுக்கு வராம இருந்தா சரி..

Spread the love

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா ரசிகர் பெரிதும் ஆதரவு தெரிவித்த வந்த நிலையில், சூர்யா அதைக் கண்டு ரசிகர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார். சுதா கொங்காராவும் சூர்யாவும் இணைந்து மறுபடியும் படம் இயக்கி வருகிறார்கள். ஆனால் சூர்யா இல்லாமலே இப்ப படப்பிடிப்பு துவங்கியுள்ளதாம். நீண்ட வருடமாக எடுக்கப்பட்டு வரும் படம் தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் “கங்குவா”. படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட பேன் இந்திய அளவில் இப்படம் பேர் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் சி.ஜி, வி.எஃப்.எக்ஸ் வொர்க் எல்லாம் மிக அருமையாக உள்ளதாம். தற்போது படப்பிடிப்பு முடித்து டப்பிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. சூர்யா அவர்கள் சுதா கொங்காரா அவருடன் மீண்டும் இணைந்து தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் வேலை நடந்து கொண்டிருக்கிறது, இரு தினங்களுக்கு முன்னால் மதுரையில் வைத்து சுதா கொங்காரா அவர்கள் படப்பிடிப்பு துவங்கி விட்டாராம், ஆனால் சூர்யா இல்லாமலே ஆரம்பித்திருக்கிறார்.

டிசம்பர் மாசம் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ரசிகர்கள் செய்த உதவியை மறக்க முடியாமல் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இதற்காக களத்தில் இறங்கிய ஒட்டுமொத்த ரசிகர்களை அழைத்து பெரிய விருந்து ஒன்று வைத்துள்ளார். அதில் முக்கியமாக மக்களை தாண்டி வாயில்லா ஜீவன்களுக்கு ஆதரவளித்த ஒரு ரசிகனை அழைத்து சால்வை போர்த்தி பெரிய பரிசு ஒன்று கொடுத்து அவரைப் பாராட்டி உள்ளாராம் சூர்யா.

அதனால் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவால் வர முடியவில்லை. மதுரையில் படப்பிடிப்பு முடிந்த பின் அரியானாவில் வைத்து மீதி படத்தை இயக்கு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது

Ranjith Kumar

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

2 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

2 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

2 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

2 மணத்தியாலங்கள் ago