வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் பணம் மற்றும் சில்லறைக் காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் சமூக வலைதளங்களில் பல கோடிகள் சிக்கியதாக வதந்திகள் பரவினாலும், முழுமையாக எண்ணிப் பார்த்ததில் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த மொத்த பணத்தின் மதிப்பு ரூ.8.40 லட்சம் என்பது உறுதி செய்யப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட இந்த ஒட்டுமொத்த தொகையானது மூதாட்டியின் இரண்டு சகோதரர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு சகோதரர் தனது பங்காக 6 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டார். மற்றொரு சகோதரர் தனக்கு வழங்கப்பட்ட 2.40 லட்ச ரூபாயைத் தான் வைத்துக்கொள்ளாமல், அதனை அப்பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு முழுமையாக நன்கொடையாக வழங்கிவிட்டார். பல ஆண்டுகளாக யாசகம் பெற்று மூதாட்டி சேமித்து வைத்த பணம், இறுதியில் அவரது மரணத்திற்குப் பின் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

Gayathri

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

1 மணத்தியாலம் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

1 மணத்தியாலம் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

2 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

2 மணத்தியாலங்கள் ago

“அய்யோ காப்பாத்துங்க”… திறந்தவெளி வடிகாலில் நழுவி விழுந்த சிறுமி… உயிரைப் பணயம் வைத்து தூக்கிய சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…

2 மணத்தியாலங்கள் ago