“80 வழக்குகள்.. 5 கோடி அபராதம்”… வக்கீல் கணவருக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த மரண அடி… ‘ஷாக்’ தீர்ப்பு…!!

Spread the love

பழிவாங்கும் நோக்கில் தனது மனைவி மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்த கணவருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மனைவிக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர் 2016 முதல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பராமரிப்புத் தொகை கேட்ட மனைவியைத் துன்புறுத்துவதற்காக ஒரு வழக்கறிஞரான கணவர், சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்தார்.

இதனால் கணவர் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்தும், மனைவிக்குப் பணம் தருவதைத் தவிர்க்க வேண்டுமென்றே தனது பதவிகளை ராஜினாமா செய்ததையும் நீதிபதிகள் விசாரணையில் கண்டுபிடித்தனர். இந்தத் திருமண உறவை இனி மீட்டெடுக்க முடியாது என்பதை உணர்ந்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி தம்பதியினருக்கு உடனடியாக விவாகரத்து வழங்கியது.

மேலும், அடுத்த ஒரு ஆண்டுக்குள் மனைவிக்கு 5 கோடி ரூபாய் பராமரிப்புத் தொகையை கணவர் வழங்க வேண்டும் என்றும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தும் தீர்ப்பளித்தனர். சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி மனைவியை அலைக்கழித்த கணவருக்கு, இந்த 5 கோடி ரூபாய் அபராதம் மற்றும் வழக்கின் ரத்து ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.

Rajeshwari

Recent Posts

விஜய் செய்த வரலாற்றுத் தவறு?… கடைசி நேரத்தில் தவெக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மொத்தமாக ஸ்கோர் செய்த ஸ்டாலின்…!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…

2 minutes ago

“வீட்டில் ரத்தக் கறை.. சுடுகாட்டில் உடல்”…. கணவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த மனைவி…. கள்ளக்காதல் ஜோடிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…

14 minutes ago

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

23 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

29 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

48 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

52 minutes ago