எத்தனை நாள் எங்களை ஏமாத்துவீங்க..? சொன்னதை செய்யவே இல்லையே… பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் ஓட்டம் பிடித்த திமுக..வேட்பாளர் !!

Spread the love

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ் நேற்று (ஏப்ரல் 10) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் அப்பகுதி மக்களிடம் ஆதரவு கோரிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக பொதுமக்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த தேர்தலின் போது திமுக அளித்த “டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்” என்ற வாக்குறுதி என்னவானது? என்று பொதுமக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தங்கள் பகுதிக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை நலத்திட்டங்களும் முறையாக வந்து சேரவில்லை எனக்கூறி மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மக்களின் இந்தத் தொடர் எதிர்ப்பாலும், அடுக்கடுக்கான கேள்விகளாலும் திணறிய வேட்பாளர் செல்வராஜ், மேற்கொண்டு பதில் அளிக்க முடியாமல் அங்கிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு மக்களிடையே கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: ரூ.2.44 கோடி சிக்கியது..? இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..? பெரும் பரபரப்பு.!!

பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…

25 minutes ago

“45 பந்து.. 101 ரன்கள்” குஜராத்தை கதறவிட்ட திலக் வர்மா… தம்பியின் சதத்தை அண்ணனாகக் கொண்டாடிய பாண்டியா..!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…

29 minutes ago

சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்.. தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தொழிலாளர் துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

32 minutes ago

EPFO 3.0 அப்டேட்…! 75% வரை பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கலாம்…. புதிய ரூல்ஸ் என்ன சொல்லுது…?

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…

37 minutes ago

புது ஷூ கேட்ட தம்பி… கோபத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த அண்ணன்… ஒரு நொடி ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…

45 minutes ago

இன்சூரன்ஸ் கம்பெனி பணம் தரமாட்டேங்குதா…? க்ளைம் ரிஜெக்ட் ஆகாம இருக்க இந்த 5 விஷயத்தை பாருங்க…!!

கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…

50 minutes ago