“ஐயோ அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” தோழியின் காதலருக்கு பேச செல்போன் கொடுத்த மாணவி… பயத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

Spread the love
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உயிரிழந்த மாணவி  தன்னுடைய  உறவுக்கார பெண் ஒருவருக்கு, ஒரு இளைஞருடன் பேச தனது செல்போனைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பெற்றோருக்கு தெரிந்தால் பெற்றோரின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும்  இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“வாரத்தில் 5 நாள் முட்டை, ஒரு நாள் மட்டன்”…. அரசு விடுதி மெனுவை மாற்றி அமைத்த முதல்வர் விஜய்… குஷியான அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்களை அடுத்து, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள்…

2 minutes ago

“எங்க நாட்டுக்கு நாங்கதான் ராஜா… நான் சொல்றத தான் கேப்பாங்க”…. ட்ரம்பிற்கு நெதன்யாகு கொடுத்த மரண மாஸ் பதிலடி…. உலக அரசியலில் பரபரப்பு…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவுறுத்தல்களின்படியே இஸ்ரேல் செயல்படுகிறது என்ற கூற்றுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…

11 minutes ago

“500 பேர் வர்ற கோயிலுக்கு 10 கோடி-ல கார் பார்க்கிங்கா?”… சட்டசபையில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்…. சேகர்பாபு கொடுத்த அதிரடி பதில்…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…

22 minutes ago

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

39 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

44 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

54 minutes ago