திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தனி உதவியாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய நிழல் போல் உடன் இருந்த ஹரிகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்தியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதன் பிறகு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இரவு, பகல் பாராமல் எனக்கும், நமது இயக்கத்திற்கும் கண்ணும் கருத்துமாக உறுதுணையாக இருந்த தோழர் ஹரிகிருஷ்ணனை இழந்து தவிக்கிறேன்” என மிகவும் உருக்கமாகத் தன் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…