“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், அந்த செயலி மூலம் இவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள டோல்கேட் அருகே வரும்படி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற பச்சைமுத்துவை, உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள மதியனூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றதும், அந்த மர்ம நபர்கள் திடீரெனப் பச்சைமுத்துவைக் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு, அவரிடம் இருந்த ரூ.4,000 பணத்தைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய பச்சைமுத்துவை, அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்ப்பேட்டை போலிஸார், பாதிக்கப்பட்ட இளைஞரின் செல்போன் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, இருவரையும் போலிஸார் அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லத்தான்…” இது புது கணக்கு.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம் …. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

29 minutes ago

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

36 minutes ago

“கடவுளே இது என்ன கொடுமை…! கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி தற்கொலை… பரிதவிக்கும் 4 வயது குழந்தை… 8 ஆண்டு கால வாழ்க்கையில் பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…

55 minutes ago

“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…

1 மணத்தியாலம் ago

“4 பெற்ற பிள்ளைகளும் செய்த துரோகம்…” 75 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு போலீசை நாடிய மூதாட்டி…! அம்மா, அப்பாவை பிரித்து சோதனை…. பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய கும்பல்…” நடுரோட்டில் தறிக்கெட்டு ஓடி மக்கள் மீது மோதிய கார்…! ரத்த வெள்ளத்தில் துடித்த 6 பேர்…. வைரல் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…

2 மணத்தியாலங்கள் ago