“காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய கும்பல்…” நடுரோட்டில் தறிக்கெட்டு ஓடி மக்கள் மீது மோதிய கார்…! ரத்த வெள்ளத்தில் துடித்த 6 பேர்…. வைரல் வீடியோ…!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறிக் காதல் திருமணம் செய்து கொண்டது. இந்நிலையில், பூஜாவின் குடும்பத்தினர் அனுப்பிய 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல், பூஜாவை திடீரென காரில் கடத்திக்கொண்டு தப்ப முயன்றது. ஹூண்டாய் வென்யூ காரில் அதிவேகமாகத் தப்பியோடிய அந்தக் கடத்தல் கும்பல், சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது சராமரியாக மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவத்தில் சாலையில் சென்ற 6 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். படுகாயமடைந்தவர்களில் ஒரு பெண் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கடத்தல் காரையும், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் பெங்களூரு போலிஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய கார் டிரைவரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

6 minutes ago

“கடவுளே இது என்ன கொடுமை…! கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி தற்கொலை… பரிதவிக்கும் 4 வயது குழந்தை… 8 ஆண்டு கால வாழ்க்கையில் பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…

25 minutes ago

“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…

38 minutes ago

“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…

57 minutes ago

“4 பெற்ற பிள்ளைகளும் செய்த துரோகம்…” 75 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு போலீசை நாடிய மூதாட்டி…! அம்மா, அப்பாவை பிரித்து சோதனை…. பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…

1 மணத்தியாலம் ago

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த பள்ளி வேன்…. அலறி துடித்த பள்ளி மாணவர்கள்…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…

2 மணத்தியாலங்கள் ago