“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி 42 வயதான வித்யா. திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாததால், இந்தத் தம்பதியினர் நீண்ட நாட்களாகக் கடுமையான மன உளைச்சலிலும் வேதனையிலும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மகிழங்கோட்டை மேலக்காடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்த வித்யா, வீட்டின் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று திடீரெனத் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். தீயின் வேதனை தாங்காமல் அவர் போட்ட அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மனைவி தீக்குளித்து இறந்த தகவலைச் சண்முகநாதனிடம் கூற உறவினர்கள் அவரைப் பல இடங்களில் தேடிய நிலையில், மதுக்கூர் அருகே பத்தாங்காடு கிராமத்தில் உள்ள மரத்தில் சண்முகநாதன் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் அடுத்தடுத்துக் கணவனும் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த நெஞ்சை பிழியும் சம்பவம் தஞ்சாவூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லத்தான்…” இது புது கணக்கு.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம் …. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

14 minutes ago

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

22 minutes ago

“கடவுளே இது என்ன கொடுமை…! கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி தற்கொலை… பரிதவிக்கும் 4 வயது குழந்தை… 8 ஆண்டு கால வாழ்க்கையில் பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…

41 minutes ago

“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…

54 minutes ago

“4 பெற்ற பிள்ளைகளும் செய்த துரோகம்…” 75 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு போலீசை நாடிய மூதாட்டி…! அம்மா, அப்பாவை பிரித்து சோதனை…. பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய கும்பல்…” நடுரோட்டில் தறிக்கெட்டு ஓடி மக்கள் மீது மோதிய கார்…! ரத்த வெள்ளத்தில் துடித்த 6 பேர்…. வைரல் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…

2 மணத்தியாலங்கள் ago