ஊழல் புகாரில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைத் தமிழக வெற்றிக் கழகம் குறிவைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தனியார் பள்ளிகள் தொடர்பான ரூ100 கோடி முறைகேடு புகாரில் திமுக நிர்வாகி அரசு குமார் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடக்கும் இந்த கைது நடவடிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த கைது நடவடிக்கை, இத்துறையை முந்தைய அரசில் கவனித்து வந்த அன்பில் மகேஸுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், செந்தில் பாலாஜி மற்றும் எ.வ. வேலு ஆகியோரும் டார்கெட்டில் உள்ளது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…