கர்நாடக மாநிலம் எல்லாப்பூர் நகரில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 30 வயதுப் பெண், தனது பால்ய கால நண்பரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சிதாவிற்கும் ரபீக்கிற்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே நட்பு இருந்துள்ளது. ரஞ்சிதாவிற்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அரசுப் பள்ளியில் மதிய உணவு உதவியாளராகப் பணியாற்றி வந்த ரஞ்சிதாவை, ரபீக் அடிக்கடி சந்தித்து வந்ததோடு, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு ரஞ்சிதாவும் அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…