அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், இரு குழுக்களாகப் பிரிந்து சென்றது ஏன் மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பேசாமல் இருந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதிமுகவின் முக்கியத் தலைவர்களிடையே நிலவும் இந்த மௌனமும், பிரிந்து சென்ற நிகழ்வும் அக்கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறதோ என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரத்தில் வலுவாக்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…