அதிமுகவில் பிளவு… இபிஎஸ் தலையில் இறங்கிய இடி… சற்றுமுன் பரபரப்பை கிளப்பிய EX அமைச்சர்…!

Spread the love

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும், இரு குழுக்களாகப் பிரிந்து சென்றது ஏன் மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பேசாமல் இருந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதிமுகவின் முக்கியத் தலைவர்களிடையே நிலவும் இந்த மௌனமும், பிரிந்து சென்ற நிகழ்வும் அக்கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறதோ என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரத்தில் வலுவாக்கியுள்ளது.

Swetha

Recent Posts

போதையில் மனைவியின் கை,கால்களை கட்டி… நள்ளிரவில் கணவன் செய்த காரியம்.. மூக்கிலிருந்து வந்த ரத்தம்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

தமிழகத்தில் நான்கு உடற்பயிற்சி நிலையங்களை நடத்தி வந்த தம்பதியினரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர்…

8 minutes ago

தங்கம் வாங்கப் போறீங்களா..? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! மோடி போட்ட மாஸ்டர் பிளானால்.. கவலையில் நகை வியாபாரிகள்! வைரலாகும் தகவல்…!!

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டு காலத்திற்குத் தள்ளிப்போடுமாறு பிரதமர் நரேந்திர மோடி…

9 minutes ago

விஜய் முதல்வராவதற்கு உதவியாக இருந்த ‘டெல்லி’ டீம்..! ரகசியத்தை உடைத்த அபிஷேக் சிங்வி.. ஆதவ் அர்ஜுனாவுக்கு பாராட்டுகள் குவிந்தன…!

தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள சூழலில், கடந்த 10 நாட்களாக அவருக்குத் தேவையான சட்ட மற்றும் அரசியல் ஆலோசனைகளை…

10 minutes ago

வெடித்தது மோதல்..! ஸ்டாலினை தோற்கடிக்க எனக்கு அங்கீகாரம் கிடையாதா..? தவெக MLA வி.எஸ். பாபு அதிருப்தி..!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்…

21 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… முதலமைச்சரை தோற்கடித்த வரலாறு!… ஆனால் இப்போது அங்கீகாரம் எங்கே?.. அதிருப்தியில் வி.எஸ்.பாபு… தவெக-வில் நடப்பது என்ன?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வி.எஸ்.…

21 minutes ago

“பெங்களூரு பங்களாவில் பயங்கரம்!… நாய்களைப் பராமரிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தொழிலதிபர் செய்த வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பின்னணி”…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது பங்களாவில் வேலை செய்து…

31 minutes ago