அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், இரு குழுக்களாகப் பிரிந்து சென்றது ஏன் மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பேசாமல் இருந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதிமுகவின் முக்கியத் தலைவர்களிடையே நிலவும் இந்த மௌனமும், பிரிந்து சென்ற நிகழ்வும் அக்கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறதோ என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரத்தில் வலுவாக்கியுள்ளது.
தமிழகத்தில் நான்கு உடற்பயிற்சி நிலையங்களை நடத்தி வந்த தம்பதியினரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர்…
நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டு காலத்திற்குத் தள்ளிப்போடுமாறு பிரதமர் நரேந்திர மோடி…
தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள சூழலில், கடந்த 10 நாட்களாக அவருக்குத் தேவையான சட்ட மற்றும் அரசியல் ஆலோசனைகளை…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்…
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வி.எஸ்.…
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது பங்களாவில் வேலை செய்து…