இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளில், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், அவை தானாகவே ரத்து செய்யப்பட்டுவிடும். அந்த வகையில், கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 3.39 கோடி பயணிகளின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பின் தீவிரத்தை நேர அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 64 பயணிகள் தங்களது ரயில் பயண வாய்ப்பை இழக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு பயணிக்கும் மேலாக ரயிலில் செல்ல முடியாமல் போகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 92,877 பயணிகள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
பல்வேறு பிரிவுகளில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயணிக்கும் ஸ்லீப்பர் கிளாஸ் பிரிவில்தான் அதிகபட்சமாக 1.68 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 3-ஏசி பிரிவில் 74.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில் நிலவும் அதீத தேவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…