என்னது முதல் மரியாதை படத்தில் சிவாஜி கேரக்டரில் நடிக்க இருந்தது இந்த பிரபலம் தானா?.. பாரதிராஜா கேட்டும் நடிக்க மறுத்த அவர் யார் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமா திரையுலகில் 80 மற்றும் 90 கால கட்டங்களில் வெளிவந்த ஒரு சில படங்கள் உணர்வுபூர்வமாக மக்கள் மனதை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கின்றது. அந்த படங்களில் நடித்த சில நடிகர்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் அதே அந்தஸ்தை பெற்றுள்ளன. அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ள திரைப்படங்களில் ஒன்றுதான் முதல் மரியாதை. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் முதல் மரியாதை.

இந்த திரைப்படத்தை பாரதிராஜா அவர்கள் தயாரித்திருந்த நிலையில் படத்தில் சிவாஜி கணேசன், ராதா, சத்யராஜ் மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை மையமாகக் கொண்ட கதையாக அமைந்திருந்தது. இளையராஜாவின் இசையும் வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்தது.

இந்தத் திரைப்படம் நடிகர் திலகத்தின் கடைசி வெற்றி விழா திரைப்படமாகவும் அமைந்திருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் சிவாஜி கேரக்டரில் நடிக்க இருந்தது பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தான். முதல் மரியாதை படத்தில் சிவாஜி நடித்த கதாபாத்திரத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் நடிக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்ட நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படம் உருவான காலகட்டத்தில் மிகவும் பிசியாக இருந்த எஸ் பி பி தினம்தோறும் 15 முதல் 20 பாடல்கள் வரை பாடிக் கொண்டிருந்தார். அந்த காரணத்தால் அப்போது படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். இந்த படத்தில் எஸ்பிபி நடிக்கவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற பூங்காற்று திரும்புமா என்ற பாடலை அவர் தான் பாடியிருந்தார். ஆனால் அந்த பாடலும் படத்தில் இடம்பெறவில்லை. இறுதியாக மலேசியா வாசுதேவன் பாடியது தான் படத்தில் இடம் பெற்றிருந்தது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

4 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

5 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

5 மணத்தியாலங்கள் ago