Categories: சினிமா

Throwback: அமீர் இயக்கத்தில் நடிக்க பயந்தாரா கார்த்தி?.. அதுக்கு இதுதான் காரணமா?.. பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல் திரைப்படமாக  2007 ஆம் ஆண்டு வெளியானது பருத்தி வீரன் திரைப்படம். இந்த படத்தில் அறிமுகமான கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். 100 படங்களில் நடித்த ஒரு அனுபவமிக்க நடிகரைப் போன்ற நடிப்பை கார்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு இயக்குனர் அமீர்தான் முக்கியக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

படம் வெளியான போது வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றனர், அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும். ஆனால் பட இந்த பட ரிலீஸூக்குப் பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களாக அமீர், கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது.  அதற்கு முக்கியக் காரணமாக இயக்குனர் அமீருக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை தராமல் ஞானவேல் ராஜா ஏமாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அமீர் தொடர்ந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது சம்மந்தமாக அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் அவ்வப்போது நடப்பதும் உண்டு. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் கார்த்தி முதலில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிக்கத் தயங்கினார் எனக் கூறியுள்ளார்.

அதில் “கார்த்திக்கு முதலில் அமீர் இயக்கத்தில் நடிக்க நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அமீர் இயக்கிய ராம் படத்தை நான், கார்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகியோர்தான் சென்னையில் பார்த்தோம். அந்த படம் சுதா கொங்கராவுக்கும் பிடிக்கவில்லை. கார்த்திக்கும் பிடிக்கவில்லை. கார்த்தி ‘எனக்கு இப்போதே 27 வயது ஆகிவிட்டது. நான் நடித்தால் அது வெற்றிப்படமாக அமையவேண்டும்.’ என்று நினைத்தார். ஆனால் நாங்கள் எல்லோரும் வற்புறுத்தி சொன்னதால் அதன் பின்னர் கார்த்தி ஒத்துக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago