Categories: சினிமா

ராமராஜன் டு ஜிவி பிரகாஷ் வரை.. காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிரபலங்கள்.. இதுல தனுஷ் தான் ஹைலைட்டே..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஜிவி பிரகாஷ் சைந்தவி:

இருவரும் நேற்று தங்களது பிரிவை அறிவித்திருந்தார்கள். 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் இசை துறையில் மிகப் பிரபலமாக இருந்த தம்பதிகள். திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு உள்ளதாக அறிவித்திருந்தன. இது தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகின்றது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- தனுஷ்:

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் பிரபல நடிகர் தனுஷிம் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் 18 வருடங்களுக்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு தாங்கள் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்திருந்தனர்.

டி இமான்-மோனி ரிச்சர்ட்:

பிரபல இசையமைப்பாளரான டி இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனி ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகள் கடந்து 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் டி இமான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் பாலா-மலர்:

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வளம் வரும் பாலா, முத்துமலர் என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிரார்த்தனா என்கின்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

 

விஷ்ணு விஷால்- ரஜினி:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராக வளரும் விஷ்ணு விஷால். ரஜினி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஆரியன் என்கின்ற மகன் இருக்கின்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் விஷ்ணு விஷால். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பார்த்திபன்-சீதா:

பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சீதா என்பவரை கடந்த 1990 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பிறர் கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

 

நடிகை நளினி-ராமராஜன்:

1990களில் பிரபல நடிகராக வலம் வந்த ராமராஜன் நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக 13 வருடங்களுக்கு பிறகு 2000 ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிகளுக்கு அருணா என்கின்ற மகளும் அருண் என்கின்ற மகளும் இருக்கிறார்கள். இப்படி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் பல வருடங்கள் ஒன்றாக இருந்துவிட்டு பின்னர் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர்.

Mahalakshmi

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

2 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

2 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

3 மணத்தியாலங்கள் ago