இப்படிகூடவா நடக்கும்?… பாம்பை கடித்தே கொன்ற 1 வயது குழந்தை… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

பீகார் மாநிலத்தில் குழந்தை கடித்து பாம்பு உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பெட்டையா கிராமத்தில் மாதேஸ்வரி தேவி என்பவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு ஒரு வயதில் கோவிந்தா என்ற மகன் உள்ளார். சமையல் செய்வதற்கு அடுப்பில் எரிக்க தேவையான குச்சிகளை எடுக்க தேவி வனப்பகுதிக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் கோவிந்தாவின் பாட்டு இருந்துள்ளார். குழந்தையை பாதுகாப்பாக விட்டு விட்டு தேவி சென்ற நிலையில் அப்போது நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வீட்டுக்குள் வந்துள்ளது.

குழந்தையை பார்த்ததும் அதனை நெருகிச் சென்ற நிலையில் குழந்தைக்கு அது என்னவென்று தெரியவில்லை. பொம்மை என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டது. ஒரு கட்டத்தில் குழந்தை கையில் பாம்பு கொடி போல் சுற்றி கொண்ட நிலையில் அது விரைவாக நெளிந்து நெளிந்து சென்றதில் குழந்தைக்கு ஏதோ தோன்றியுள்ளது. அதனை விளையாட்டுப் பொருளாக கையில் எடுத்து அந்தப் பாம்பின் உடலில் பற்களால் கடித்து வைத்துள்ளது. இதனால் அந்த பாம்பு உடனே இறந்து விட்டது. பிறகு குழந்தையின் சுயநினைவற்று கீழே விழுந்த நிலையில் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு குழந்தையை கிடைக்கவில்லை அதன் விஷம் எதுவும் குழந்தையின் உடலில் இல்லை என்று கூறியுள்ளனர். நாகப்பாம்பு மனிதனை கடித்து விட்டால் அதன் விஷம் சில மணி நேரங்களில் ஏறி கடித்த நபரை கொன்று விடும். ஆனால் ஒரு வயது குழந்தையிடம் அது விளையாட்டாக எதுவும் செய்யாமல் இருந்துள்ளது. இருந்தாலும் குழந்தை கிடைத்ததில் பாம்பு உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

6 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

16 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

26 minutes ago

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

38 minutes ago

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

42 minutes ago

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

42 minutes ago